Sunday, July 10, 2011

இணையத்துள் யாழ்த்தாய்...!

யாழின் கல்விநிளையானது ஒரு காலத்தில் அதியுச்ச வளர்ச்சி பெற்று சிறப்புடன் காணப்பட்டது. எனினும் இன்று அந்த நிலை வீழ்ச்சியடைந்து சிறிது சிறிதாகப் பின்தள்ளப்பட்டு மிகவும் கவலைக்குரிய நிலையில் தற்காலம் காணப்படுகிறது.

ஒருகாலத்தில் மாணவர்கள் பாடசாளைக்கல்வியையும், கல்வி நிறுவனங்களின் உதவியையும் நாடியே தமது கற்றல் வாழ்க்கையை தொடர்ந்தனர். கல்வியை வழங்க கூடிய தொழிநுட்ப சாதனங்களின் வருகையின் தடத்தையே காணமுடியாத அக்காலத்தில் கல்விநிலை அத்யுச்ச்மாகக் காநப்பட்டுஇருந்தது.

எனினும் தற்காலங்களில் தொழிநுட்ப உயர்ச்சிகள் காரணமாக கல்வித்துறை வளர்ச்சி கண்டாலும்; மாணவரது கற்கும் திறன் பாரிய வீழ்ச்சியை எதிர்நூக்கி வருவது கவலைக்குரிய விடையம் எனலாம்.

அந்தவகையில் முக்கியம் பெறுவது தற்க்கால இணையப்பாவனை. கல்விக்கான பாவனை மார்ரமடைந்துவருகின்றமை வெட்கக்கேடான விடயமாகும்.

அதிலும் இணையத்தில் இன்று பேஷ் புக் பாவனையே யாழின் மாணவர்களிடம் வேரூன்றி காணப்படுகின்றது.

மாணவர்கள் கல்விவழர்ச்சிக்கு இணையத்தை பயன்படுத்தும் நிலை மார்ரமடைன்ஹு பொழுதுபோக்கிற்க்காக மட்டுமே இணையத்தை நாடுவதனால்த்தான் கல்விநிலை பின்செல்கின்றது எனலாம்.

பேஷ் புக், ட்விட்டர் போன்ற சமூக வலைப்பின்னல்களின் ஆதிக்கமும்; அதிகரித்து வருகின்ற வலைத்தள பிராந்திய அச்சுறுத்தல் முதலியவற்றின் இனிப்பான செயர்ப்பாடுகளால் திசை திருப்பப்பட்ட மாணவர்கள் இன்று கல்வியில் பிந்தள்ளப்படுவ்துடன்; இணைய மோகத்திலிருந்து வெளிவர முடியாமல் வாழ்க்கையையே அழித்துக்கொள்வது கசப்பான உண்மையே...!

யாழின் கல்விநிலை மீண்டும் உயர வேண்டும்...!

யாழ் மாணவர்கள் வரலாற்றில் சாதனை பதிக்கவேண்டும்...!

தோழர்களே விழிப்படைவோம்...
இணைய மோகத்திலிருந்து யாழ்த்தாயை மீட்டிடுவோம்...!
ஜெயித்திடுவோம்..!!!

2 comments:

  1. அருமையான முயற்ச்சி வாழ்த்துக்கள்

    word verification ai eduthuvidavum comments poda sukamaai irukkum

    ReplyDelete
  2. ungkal aatharavirkku mikka nanrikal.ungkal aatharavirkku mikka nanrikal.

    ReplyDelete